தேசக்கொடியின் வீழ்ச்சி பார் புகழ் பாரத தேசக்கொடி . பார்பவர் இகழ்ந்திட வீழ்ந்த தடி பார்பணன் பரையனின் பிரி வினைகள் . முந்தி இருந்தது மானிட வழிமுறையில் கொடி கம்பத்தில் பறந்திடும் மூவர்ணம் . அதை கண்டதும் ஜாதிகள் ஓர்வர்ணம் . ஆனால் கொடி காத்தகுமரனின் பெருமை இன்று . குடி முழ்கிபோனது ஏன்தானோ??? சிறை சென்று வென்றிட்ட பெரியோர்கையில் . ஏற்றி பறந்திட்ட தேசக்கொடி இன்று சிறை செல்ல வேண்டிய கா(பாவி)கையில் . பாடு படுவது ஏன்தானோ ??? தேசக்கொடி தனை போற்றிடுவோம் என்றும் உரிமையுடனே ஏற்றிடுவோம்